Tuesday, May 6, 2008

இன்றைய செய்தி

அட்சய திரிதியை நாளை மறுநாள் நிகழ்வதாக குறிப்பிடுகிறார்கள் ,ஆனால் நாளை (மே ஏலு) மதியத்திற்கு பின் நல்ல நேரம் என்று தினமலர் நாளிதழ் சொல்கிறது ,எனவே மக்களே நாளை நிறைய நகைகளை வாங்கி (எவ்வளவு விலை இருந்தாலும் பரவாயில்லை) அணியுங்கள்.
அடுத்த வருடம் இதே நாளில் செல்வம் செழிக்கும் - உங்களுக்கு இல்லை அந்த நகை கடைக்கு.

No comments: